Tuesday, 29 July 2025

NGANESANBOOKSKARMAEASWARILLIBRARY


 எழுத்தாளர் கணேசன் அவர்கள் எழுதிய புதிய புத்தகம்
 கர்மா

கர்மாவை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் இருக்கும் நம்முடைய இந்து மதத்தில் உள்ள ஒருவனின் நல்ல எண்ணங்களுக்கு தகுந்தவாறு அவனுடைய விதி பயன் அதாவது கர்மா இருக்கும் கெட்ட எண்ணங்கள் ஆயினும் சரி நல்ல எண்ணங்கள் ஆயினும் சரி அவன் செய்யக்கூடிய செயல்களைப் பொறுத்து அமைகின்றது நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் இறைவன் நமக்கு விதிக்கப்பட்ட தலைவிதியின் படியே எல்லாம் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவ்வாறு அல்ல நாம் செய்யக்கூடிய பலாபலங்களை பொருத்தும் நற்செயல்களை பொருத்தும் தீய செயல்களை பொருத்தும் நம்மளுடைய எண்ண அலைகள் அதற்கு தகுந்தவாறு செயல்படும் எனவே நல்ல செயல்களை செய்வோம் நல்லதே நடக்கும் என்னுடைய வேண்டுகோள் இந்த புத்தகத்தை நீங்கள் படித்து பாருங்கள் உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கும் என் கணேசன் அவர்கள் பல புத்தகங்களை எழுதி உள்ளார்கள் இதில் சில விஷயங்கள் நமக்கு புரியும் படியாக அவர் எழுதியுள்ளார் வாங்கி படித்துப் பாருங்கள்
 

இந்த புத்தக்த்தை படித்து உங்கள்

கருத்துகளை தெரிவியுங்கள்

EASWARILENDINGLIBRARY

VELACHERY -044-42038296


நன்றி

வாழ்க வளமுடன்




 

No comments:

Post a Comment

Tamil Madhura Novels Easwari Library Velachery

எழுத்தாளர் தமிழ் மதுரா அவர்கள்  எழுதிய தமிழ் நாவல்கள் கிடைக்கும் இடம் Easwari Lending Library Velachery 044 42038296 EASWARI LENDING LIBRAR...