Tuesday, 29 July 2025

வரலாற்றுநாவல்கடராம் கொண்ட சோழன்வரலாற்றுஎழுத்தாளர்எழுதியஸ்ரீமதி

 எழுத்தாளர் -ஸ்ரீமதி அவர்கள் 

எழுதிய -கடராம் கொண்ட சோழன்

அற்புதமான வரலாற்று புதினம்

வாங்கி படித்து பாருங்கள்

அனைத்துவயதினரும் படிக்கலாம்
கடராம் கொண்ட சோழன்





எழுத்தாளர் கடராம் கொண்ட சோழன் பற்றி 

மாமன்னர் ராஜேந்திர சோழன் கடல் கடந்து சென்று கடராம் மீது போர் புரிந்து வெற்றி வாகை சூடியதை கருவாகக் கொண்டு புனையப்பட்ட நாவால் இந்த கடராம் கொண்ட சோழன்.

அலைகடல் மீது பல கலம் செலுத்தி சென்ற சோழர்களின் கடல் படையின் வலிமையையும்,அறிவாற்றலையும் ஆரவாரம் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக எடுத்தியம்பும் நாவல்.


யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என அனைத்துப் படைகளும் கலத்தில் எப்படி பயணம் செய்தன?

இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கடராத்தை சென்றடைய சோழர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

உணவு,உடை,நீராடல், உறங்குவது, பொழுதுபோக்கு, திசையறிதல், மழையறிதல்,அலையின் வேகத்தை கண்டறிதல் போன்றவற்றை சோழர்கள் எப்படி கையாண்டனர்?

ராஜராஜ சோழர் காலத்தில் சோழத்துடன் நட்புறவு பூண்டிருந்த ஸ்ரீவிஜயத்தின் மீது ராஜேந்திர சோழர் போர் புரிந்ததற்கான காரணம் என்ன?

போன்ற பல கேள்விகளுக்கு பதிலைப் பகிரும் நாவல் இந்த கடராம் கொண்ட சோழன்.

ஆசிரியர் ஸ்ரீமதி.

அலைபேசி எண்:
99410 10303

Email id: vinodhkumarsanvika@gmail.com


வெளியீடு – சுவாசம் பதிப்பகம்

வாங்கி படித்துபாருங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிங்கள்

எழுத்தாளர் ஸ்ரீமதி அவர்களுக்கும்

விலைக்கு தொடர்பு கொள்ள- 99410 10303

 


----------------------------------------------------------------------------------------------------------------------------

வாடகைக்கு 

easwari lending library velachery 04--42038296

9790841818




No comments:

Post a Comment

Tamil Madhura Novels Easwari Library Velachery

எழுத்தாளர் தமிழ் மதுரா அவர்கள்  எழுதிய தமிழ் நாவல்கள் கிடைக்கும் இடம் Easwari Lending Library Velachery 044 42038296 EASWARI LENDING LIBRAR...