Tuesday, 29 July 2025

NGANESANBOOKSKARMAEASWARILLIBRARY


 எழுத்தாளர் கணேசன் அவர்கள் எழுதிய புதிய புத்தகம்
 கர்மா

கர்மாவை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் இருக்கும் நம்முடைய இந்து மதத்தில் உள்ள ஒருவனின் நல்ல எண்ணங்களுக்கு தகுந்தவாறு அவனுடைய விதி பயன் அதாவது கர்மா இருக்கும் கெட்ட எண்ணங்கள் ஆயினும் சரி நல்ல எண்ணங்கள் ஆயினும் சரி அவன் செய்யக்கூடிய செயல்களைப் பொறுத்து அமைகின்றது நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் இறைவன் நமக்கு விதிக்கப்பட்ட தலைவிதியின் படியே எல்லாம் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவ்வாறு அல்ல நாம் செய்யக்கூடிய பலாபலங்களை பொருத்தும் நற்செயல்களை பொருத்தும் தீய செயல்களை பொருத்தும் நம்மளுடைய எண்ண அலைகள் அதற்கு தகுந்தவாறு செயல்படும் எனவே நல்ல செயல்களை செய்வோம் நல்லதே நடக்கும் என்னுடைய வேண்டுகோள் இந்த புத்தகத்தை நீங்கள் படித்து பாருங்கள் உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கும் என் கணேசன் அவர்கள் பல புத்தகங்களை எழுதி உள்ளார்கள் இதில் சில விஷயங்கள் நமக்கு புரியும் படியாக அவர் எழுதியுள்ளார் வாங்கி படித்துப் பாருங்கள்
 

இந்த புத்தக்த்தை படித்து உங்கள்

கருத்துகளை தெரிவியுங்கள்

EASWARILENDINGLIBRARY

VELACHERY -044-42038296


நன்றி

வாழ்க வளமுடன்




 

வரலாற்றுநாவல்கடராம் கொண்ட சோழன்வரலாற்றுஎழுத்தாளர்எழுதியஸ்ரீமதி

 எழுத்தாளர் -ஸ்ரீமதி அவர்கள் 

எழுதிய -கடராம் கொண்ட சோழன்

அற்புதமான வரலாற்று புதினம்

வாங்கி படித்து பாருங்கள்

அனைத்துவயதினரும் படிக்கலாம்
கடராம் கொண்ட சோழன்





எழுத்தாளர் கடராம் கொண்ட சோழன் பற்றி 

மாமன்னர் ராஜேந்திர சோழன் கடல் கடந்து சென்று கடராம் மீது போர் புரிந்து வெற்றி வாகை சூடியதை கருவாகக் கொண்டு புனையப்பட்ட நாவால் இந்த கடராம் கொண்ட சோழன்.

அலைகடல் மீது பல கலம் செலுத்தி சென்ற சோழர்களின் கடல் படையின் வலிமையையும்,அறிவாற்றலையும் ஆரவாரம் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக எடுத்தியம்பும் நாவல்.


யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என அனைத்துப் படைகளும் கலத்தில் எப்படி பயணம் செய்தன?

இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கடராத்தை சென்றடைய சோழர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

உணவு,உடை,நீராடல், உறங்குவது, பொழுதுபோக்கு, திசையறிதல், மழையறிதல்,அலையின் வேகத்தை கண்டறிதல் போன்றவற்றை சோழர்கள் எப்படி கையாண்டனர்?

ராஜராஜ சோழர் காலத்தில் சோழத்துடன் நட்புறவு பூண்டிருந்த ஸ்ரீவிஜயத்தின் மீது ராஜேந்திர சோழர் போர் புரிந்ததற்கான காரணம் என்ன?

போன்ற பல கேள்விகளுக்கு பதிலைப் பகிரும் நாவல் இந்த கடராம் கொண்ட சோழன்.

ஆசிரியர் ஸ்ரீமதி.

அலைபேசி எண்:
99410 10303

Email id: vinodhkumarsanvika@gmail.com


வெளியீடு – சுவாசம் பதிப்பகம்

வாங்கி படித்துபாருங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிங்கள்

எழுத்தாளர் ஸ்ரீமதி அவர்களுக்கும்

விலைக்கு தொடர்பு கொள்ள- 99410 10303

 


----------------------------------------------------------------------------------------------------------------------------

வாடகைக்கு 

easwari lending library velachery 04--42038296

9790841818




Monday, 28 July 2025

veenashakthinovel

எழுத்தாளர் வீனா ஷக்தி அவர்கள் வெளியிட்டுள்ள புதிய நாவல்
மெய் சிதைக்கும் மௌனம் ஏன்
இந்தப் புத்தகம் கிடைக்கும் இடம் புத்தகம் வாசிக்க வாடகைக்கு
Eshwari landing library Velachery 
Phone number 044 42038296
விலைக்கு வேண்டும் என்றால் பிரியாநிலையும் சென்னை ராயப்பேட்டை

நிதனி பிரபு நாவல்கள் ஈஸ்வரி வாடகை நூலகம்

எழுத்தாளர் நிதனபிரபு அவர்கள் எழுதிய கேட்பார் இன்றி காதல்
எழுத்தாளர் நிதனி பிரபு அவர்கள் எழுதிய இந்த புத்தகம் ஈஸ்வரி வாடகை நூல் நிலையம் வேளச்சேரியில் கிடைக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 
044 42038296

என்வாழ்க்கைஅனுபவம்

 





DANIELSILVAnewbooksAN INSIDE JOeaswarilibrary

 DANIELSILVA

new title

 AN INSIDE JO

easwarilibrary

velachery

044-42038296

9790841818

saranayahemanewnovelseaswarilibraryvelachery

 சரண்யா ஹேமா எழுதிய 

புதிய நாவல் 

இசையும் மொழியும் தழுவ

தேயாத மஞ்சள் நிலா



 

 
இந்த புத்தகம் விலைக்கு அல்லது வாடகைகு
தொடர்பு கொள்ளவும்
044-42038296
9790841818
easwarilibraryvelachery

 
 
 

Tamil Madhura Novels Easwari Library Velachery

எழுத்தாளர் தமிழ் மதுரா அவர்கள்  எழுதிய தமிழ் நாவல்கள் கிடைக்கும் இடம் Easwari Lending Library Velachery 044 42038296 EASWARI LENDING LIBRAR...